20 ஆண்டுகளின் பின்னர் தரம் 12ல் சித்தி எய்தியே கனேடிய பெண்
கனேடிய பெண் ஒருவர், 20 ஆண்டுகளின் பின்னர் தரம் 12ல் சித்தி எய்திய சம்பவம் அனைவரினாலும் பாராட்டப்பட்டு வருகின்றது. கனடாவின் நோவா ஸ்கோட்டியாவைச் சேர்ந்த ட்ராசி மெக்டொனால்ட் என்ற பெண்ணே இவ்வாறு தரம் 12ல் சித்தி எய்தியுள்ளார். தாய் தன்னை விட்டு சென்றதன் பின்னர் தரம் 12 பரீட்சைக்குத் தோற்றிய போதிலும் சித்தி எய்தவில்லை என அவர் குறிப்பிடுகின்றார். எவ்வாறெனினும் பரீட்சையில் சித்தி எய்த வேண்டும் என்ற உந்துதல் தமக்குள் இருந்தது என அவர் குறிப்பிடுகின்றார். ஐந்து … Continue reading 20 ஆண்டுகளின் பின்னர் தரம் 12ல் சித்தி எய்தியே கனேடிய பெண்
Copy and paste this URL into your WordPress site to embed
Copy and paste this code into your site to embed